Friday, April 13, 2018

Asifa Issue- 2

Writer Charu Niveditha's thoughts: 
நான் ArtReview Asia பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.  திரும்பத் திரும்ப சொல்கிறேன்.  இந்தியா 1930களில் இருந்த ஜெர்மனியைப் போல் மாறிக் கொண்டு வருகிறது.  இந்தியர்களின் மனதில் மதத்துவேஷம் என்ற விஷம் விதைக்கப்பட்டு விட்டது.  Gomorra சீரியலில் ஜென்னி இதே வசனத்தைச் சொல்வான்.  அவனுடைய தந்தை சவஸ்தானோ ஒரு எட்டு வயதுச் சிறுமியைத் தன் அடியாள் மூலம் கொன்று விடுவான்.  பழிக்குப் பழியாக சிறுமியின் தகப்பன் ச்சீரோ சவஸ்தானோவைக் கொல்வான்.  அப்போது ஜென்னி சொல்கிறான், என் தந்தையை ச்சீரோ கொல்லவில்லை.  நேப்பிள்ஸில் வசிக்கும் நாம் அனைவரும் விஷத்தை முழுங்கியிருக்கிறோம்.  அதைத் துப்பினாலும் இப்போது நாம் தப்பிக்க முடியாது.  விஷம் ரத்தத்தில் சேர்ந்து விட்டது.  இந்த விஷம்தான் என் தந்தையைக் கொன்றது.
இப்போது மோடி நம் அனைவரின் ரத்தத்திலும் மதத் துவேஷம் என்ற விஷத்தை ஏற்றி விட்டார்.  இனி என்ன செய்தாலும் இந்த விஷத்தை எடுக்க ஏலாது.
சல்மாவின் முகநூல் பக்கத்தில் பின்வரும் பத்தியைக் கண்டேன்.  முத்துக்கிருஷ்ணன் எழுதியதாக அதில் கண்டிருந்தது.  எல்லோரும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  ஏனென்றால் இது நம் விஷம்.
***
அசிபாவுக்கு நீதி- 2
பிப்ரவரி 17 அன்று பலாத்காரம் செய்த கயவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்கிற அமைப்பு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் மூவர்ன கொடியுடன் ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை பாஜகவின் மாநில செயலாளர் உள்ளிட்ட மாநில தலைவர்கள் வழிநடத்தினார்கள்.
கத்துவா மாவட்ட வழக்கறிஞர்கள் (பார் அசோசியேசன்) ஏப்ரல் 9 அன்று பல குழுக்களாக ஊர்வலம் நடத்தினார்கள். அந்த போராட்டங்களில், ஊர்வலங்களில் தவறாமல் மூவர்னக் கொடியை அசைத்தபடி ஒழித்தது “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” கோஷம்.
கத்துவா வழக்கறிஞர்களின் கோரிக்கை சிபிஐ இதனை விசாரிக்க வேண்டும் என்பதே. மோடி ஆட்சியின் கீழ் சிபிஐ, வருமானவரி துறை மற்றும் இன்ன பிற துறைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது நாடு அறிந்ததே.
கடந்த மூன்று மாதங்களாக பாஜகவின் IT CELL இந்தியா முழுவதிலும் களமிறங்கி அசிபாவின் பலாத்காரத்தை கண்டிப்பது போலவும் அதே நேரத்தில் இந்த கயவர்களை காப்பாற்றும் செயலிலும் ஈடுபட்டது. அசிபா பலாத்காரத்தை கண்டித்தவர்கள் அனைவரையும் அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்தனர். அசிபா பலாத்காரம் பற்றி விரிவாக எழுதிய ஊடகங்களை “தேசவிரோத ஊடகங்கள்” என்று பட்டமளித்தனர்.
பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் அதன் IT CELL-ம் ஏன் இத்தனை தூரம் சென்று இந்த விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்…….
இந்த பலாத்காரத்தில் ஈடுப்பட்டவர்கள் எட்டு பேர் :
இந்த பலாத்காரம் ஏன் இத்தனை துள்ளியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது?? அசிபாவின் குடும்பத்தார் பக்கர்வால் சமூகத்தை சார்ந்தவர்கள். அந்த பள்ளதாக்கில் ஆடு மேய்ப்பது தான் பக்வர்வால் சமூகத்தின் தொழில். இந்த மேய்யசல் சமூகத்தை அந்த பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே அங்குள்ள இந்து வெறியர்களின் நோக்கம். இந்த கிராமத்தில் இருக்கும் இந்துக்கள் யாரும் இவர்களின் ஆடுகளுக்கு மேய்ய்சல் உரிமை அளிக்க கூடாது, ஏரிகள்-குளங்களில் கூட ஆடுகளை நீர் அருந்த அனுமதிக்க கூடாது என்பதாக பல கட்டுப்பாடுகளை சஞ்சி ராம் விதித்து வந்தார். சஞ்சி ராம் இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி. இவர் தான் இந்த சமூகத்தை விரட்ட வேண்டும் என்றால் அவர்கள் அதிர்ச்சியாகும் படியாக ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று திட்டமிடுகிறார். அவரது உறவினரான கோவில் நிர்வாகியை அழைத்து ஒரு காவல்துறை அதிகாரியின் துணையுடம் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார். தொடர்ந்து ஒரு வாரம் அவளை மயக்க மருந்துகள் கொடுத்து சுயநினைவு வரும் பொழுதெல்லாம் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
இந்த பலாத்காரம் நடைபெறுவதற்கு மூன்று தினங்கள் முன்னரே தீபக் மற்றும் விகரம் அருகாமையில் இருந்த ஒரு மருந்து கடைக்கு சென்று EPITIRIL 0.5mg மயக்க மருந்தை வாங்கினார்கள்.
அசிபா கடத்தப்பட்டு ஒரு இந்து கோவிலில் வைத்து தான் தொடர்ந்து பல நாட்கள் பலாத்காரம் செய்யப்பட்டார், அந்த கோவிலை பராமரிக்கும் நிர்வாகி இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
மனு என்பவன் அசிபாவை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் சிலை முன்பே பலாத்காரம் செய்திருக்கிறான். இந்த வழக்கை விசாரித்து அசிபாவை தேடிச் சென்ற காவல்துறை அதிகாரி (SPO)யும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
உத்திர பிரதேசத்தின் மீரட் நகரத்தில் இயங்கும் விஷால் என்கிற ஹிந்த்துவா தொண்டர் ஜனவரி 12 அன்று அசிபாவை பலாத்காரம் செய்யவே ஜம்முவுக்கு வந்து சேர்ந்தார்.
உணவேதும் கொடுக்காமல் வெறும் வயிற்றில் மூன்று மயக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் கொடுத்து கொடுத்து தான் பலாத்காரம் செய்தார்கள்.
கடைசியாக அசிபா மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அவளை சிதைப்பதற்கு முன்னால், தான் ஒரு முறை புணர வேண்டும் என்று காவல்துறை அதிகாரி (SPO) கஜுரியா விருப்பட்டார், அவரது விருப்பமும் நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை அதிகாரி (SPO) பலாத்காரம் செய்தவுடன் முதலில் அவள் முதுகில் தனது கால்முட்டியை வைத்து அவளது முதுகெலும்பை உடைத்திருக்கிறார் தன் பின்னர் இரு முறை அவள் மீது பாறாங்கற்கள் வீசப்பட்டு அவள் இறந்துவிட்டாலா என்று உறுதி செய்தனர்.
இந்த விசாரனையை நடத்திய அதிகாரி ஆனந்த தத்தா, பின்னர் இவர்களிடம் மூன்று லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மொத்த சம்பவத்தையே மூடி மறைக்க முயன்றார். அசிபா அணிந்திருந்த உடைகளில் இருந்த கறைகளை எல்லாம் நீக்க, அவளது உடைகளை எல்லாம் துவைத்து அசிபாவின் சடலத்திற்கு மாட்டிவிட்டார் விசாரனை அதிகாரி ஆனந்த தத்தா. அவரை சேர்ந்த்து இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்.
அசிபாவின் சடலத்தை கூட அவள் வாழ்ந்த கிராமத்தில் அடக்கம் செய்ய இந்த வெறியகள் அனுமதிக்கவில்லை, அவளது கிராமத்தில் இருந்து 10 கிமி தொலைவில் மற்றொரு கிராமத்தில் தான் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அசிபாவை காணவில்லை என்று முதலில் அவளது பெற்றோர் காவ்ல நிலையத்தில் புகார் அளித்த போது, அங்கிருந்த காவல்துறை அதிகாரி உன் எட்டு வயது மகள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்று சொன்னானாம். இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இன்னும் பல அதிர்ச்சியான விசயங்களை வெளிக் கொண்டுவந்ததுள்ளது.
அசிபாவின் வலியை நாம் எப்படி இந்த சமூகத்திற்கு கடத்தப் போகிறோம், இந்த வலியை எப்படி இந்த தேசம் உணரப் போகிறது.

Asifa Issue-1

Here I share few thoughts which I read regarding Asifa incident. Must read them and think about it.
முகநூலில் ஆசிஃபா பிரச்சினை பற்றி அராத்து எழுதியது இது:
ஆசீஃபா:
போர் , இனக்குழு கலவரங்கள் , மத வெறி , என வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் முதலில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியும். நாகரீகம் பண்படாத அந்த காலத்தில் கூட , சிறுமிகளை சீரழித்ததாக தென்பட வில்லை.
நாகரீகம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் சிறுமிகள் ஈவிரக்கம் இல்லாமல் வன்புணரப் படுவது , கொல்லப்படுவது என தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.
மனிதனை நெறிப்படுத்துவதற்காக உருவான மதங்கள் , மதவெறி தலைவர்களின் கைகளுக்குள் போய் , சக மனிதர்களின் மீது வெறுப்பை உமிழும் அமைப்புகளாக மாறி விட்டன. இன்றைய காலகட்டத்தில் அனைத்து மதங்களும் மற்ற மத மக்களின் மீது வெறுப்பை கக்கவே பயன்படுத்தபப்டுகின்றன.
அனைத்து மதங்களும் பொதுமக்களிடம் இருந்து விலகி சென்று குறிப்பிட்ட சில குண்டர்களின் கைக்குள் அடக்கமாகி விட்டது.
மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் புனிதப்படுத்தப்படுகின்றன. இந்த குற்றங்களை செய்பவன் சார்ந்திருக்கும் மதத்தின் தலைவர் மறந்தும் இந்த குற்றத்திற்கு எதிராக குரல் உயர்த்த மறுக்கிறார். மதத்திற்கும் குண்டர்கள் தேவைப்படுகிறார்கள். குறைந்த பட்சம் மத ரீதியாக குண்டர்களை தனிமைப்படுத்தினால் கூட ஓரளவு குற்றங்கள் குறையும். ஆனால் மதமும் மதத்தலைவர்களும் குற்றவாளிக்கு பக்க பலமாக நிற்கிறார்கள். ஆசீஃபா போன்ற சிறுமியை சீரழித்து கொன்றால் கூட .
மரண தண்டனை கூடாதென்பது , பண்பட்ட மனித நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து கிளம்பும் குரல்.ஆனால் இந்த குரலை யார் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று பார்த்தால் மனித நாகரீகத்திற்கு எதிராக பின்நோக்கிப் போய்க்கொண்டு இருக்கும் பிற்போக்காளர்கள்தான் .இந்த முரணை கடப்பதென்பது மனித குல நாகரீகத்தின் முன் உள்ள பெரிய சவால்.
தனிப்பட்ட குற்றங்களையும் , மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்களையும் பிரித்துப் பார்க்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். தனிப்பட்ட குற்றங்களில் சின்ன சின்ன குற்றங்கள் முதல் பெரிய குரூரமான குற்றங்கள் வரை இருக்கும். குற்றம் செய்தவன் எப்போதேனும் அதை நினைத்து வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும். ஆனால் மதத்தின் பெயரால் செய்யப்படும் அனைத்து குற்றங்களும் குரூரமாக மட்டுமே இருப்பதைக் காண முடியும். குற்றம் செய்தவன் பெருமைப்பட்டுக்கொள்வதையும் காண முடிகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்து ?
இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர்களின் போது சிவில் ,கிரிமினல் சட்டங்கள் வேலை செய்யாது. மத ரீதியான குற்றங்களையும் ஒரு நாட்டின் மீது தொடுக்கும் போர் போலவே பார்க்க வேண்டும். ஒரு நாட்டு மக்களின் உளவியல் , தார்மீக சிந்தனைகளின் மீது தொடுக்கபப்டும் போராகவே பார்க்க வேண்டும்.
ஆசீஃபா விஷயத்தில் பாதிக்கப்பட்டது ஆசீஃபா ,மற்றும் ஆசீஃபாவின் குடும்பத்தினர் மட்டுமல்ல. மனசாட்சி உள்ள ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றான். தொலைக்காட்சியும் , இணையமும் பரவலான இந்த காலத்தில் , இந்த செய்தியை கேள்விப்படும் சிறுவர் சிறுமியர் மனம் என்ன விதமான பாதிப்புக்குள்ளாகும்? எவ்வளவு பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கும் ?
கோடிக்கணக்கான நாட்டு மக்களின் மனங்களின் மீது உளவியல் தாக்குதலைத் தொடுக்கும் மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் அல்லது செய்யும் குற்றங்களுக்கு மதத்தை துணைக்கு அழைத்தல் போன்ற செயல்களை நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராக கொண்டு ராணுவ நடவடிக்கை எடுப்பதே சரியெனப் படுகிறது. அதாவது ராணுவம் தலையிட்டு சுட்டு கொன்றுவிடுவது.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பக்குவப்படாமல் சொல்கிறேன் எனக் கூட சொல்லலாம். ஆனால் ஒரு மாநில அரசாங்கமும் , மத்திய அரசாங்கமும் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணராமல் , இன்னுமொரு கொலை என்னும் ரீதியில் பதப்படாமல் சாவகாசமாக இதை அணுகுவதைப் பார்த்தால் உணர்ச்சி வசப்படாமல் எப்படி இருக்க முடியும் ?
அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தால் மெண்டல் ஆக வேண்டியதுதான் போலிருக்கிறது.
மோடிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என சிலர் சொல்லலாம். ஆனால் நிதர்சனத்தில் எக்கச்செக்க சம்மந்தம் இருக்கிறது. இந்துத்துவத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர் மோடி. இந்து வெறியர்களுக்கு இது மிகப்பெரிய தார்மீக பலத்தை கொடுத்து இருக்கிறது. இந்து மதத்தின் பெயரால் வெறியாட்டங்கள் முனைப்புடன் நடத்தப்படுகின்றன. அப்படி வெறியாட்டங்கள் நடக்கும்போது நடவடிக்கைகள் மென்மையாக எடுக்கப்படுகின்றன. அனைத்தும் சட்டப்படியே நடக்கிறது என்ற சப்பைக் கட்டு வேறு !
இந்து மதத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்த ஒருவன் உச்சாணிக்கொம்பு அதிகாரத்தில் அமர்ந்து இருந்தால் , கீழே இருக்கும் அதிகார அமைப்பு இந்து வெறியர்களுக்கு எதிராக மென்மையாகத்தான் செயல்படும்.
இந்த சென்ஸிபிளிட்டி கூட இல்லாமல் என்ன பெரிய பிரதமர்?
இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் வெறியாட்டங்களுக்கு எதிராக வன்மையாக குரல் கொடுத்து இருக்க வேண்டாமா ? கடுமையான நடவடிக்கை எடுக்கச்சொல்லி தன் மனப் போக்கு எப்படி என நாட்டை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்புக்கு சிக்னல் கொடுத்திருக்க வேண்டாமா ?
இந்து வெறி அமைப்புகள் பெற்றிருக்கும் வலிமைக்கும் அவர்கள் மதத்தின் பெயரால் இழைக்கும் குற்றங்களுக்கும் , மோடியும் பாஜக வும் நேரடிப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்து மதம் என்பது மதமே அல்ல. மற்ற மதங்களில் இல்லாதவர்கள் இந்து என அழைக்கப்படுவார்கள் என்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். பழைய மதம் , இது தோன்றியதற்கு சரித்திரமே இல்லை என்றெல்லாம் பெருமை பேசுபவர்கள் சொல்வதை கேட்டிருப்போம்.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவில் , இந்து மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு பொறுப்பேற்று , இந்து மதத்தை துறக்கிறேன் என இந்துக்கள் அறிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். மதத்தின் மூலம் மனித குலத்திற்கு எவ்வளவு நன்மைகள் கிடைத்தாலும் ,
ஒரு ஆசீஃபாவை சீரழிக்கும் மனோபாவத்தையும் , சின்னஞ்சிறு சிறுமியை கொலை செய்யும் மன அமைப்பையும் அந்த மதம் கொடுக்குமானால் அந்த மதமே , அந்த மத அமைப்பே தேவயில்லை.
***
Writer Charu Niveditha's View:
அராத்து எழுதியிருப்பது அனைத்தும் சரியே.  முழுக்கவும் சரியே.  ஆனால் எனக்கு இதில் இன்னும் சில பிரச்சினைகள் இருப்பதாகத் தோன்றுகிறது.  பெரும்பான்மை இந்தியர்களின் மன அமைப்பே சீரழிந்து விட்டது என்பது என் கணிப்பு.    சுமார் 20 ஆண்டுகளாக அனுதினமும் இந்த சமூகத்தை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் இதுதான் என் அவதானம்.  திரும்பவும் சொல்கிறேன்.  அராத்து சொல்வது அனைத்தும் உண்மை.  மறுக்கவில்லை.  ஆனால் இன்னும் சில விஷயங்கள் உள்ளன.  சமீபத்தில் ஒரு எஞ்சினியர் பையன் – பார்க்க பால் வடியும் முகம் கொண்டவன் – தன் பக்கத்து வீட்டுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று பெட்ரோல் ஊற்றிக் கொன்றான் இல்லையா?  எத்தனை சதவிகிதம் என்று தெரியவில்லை; ஆனால் பல பேர் சிறுமிகளின் ஜனன உறுப்பில் தடவும் மனம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.  பல பெண்கள் சொல்லியிருக்கிறார்கள் என்னிடம்.  ஆறு வயதில் இந்தக் கொடுமையான அனுபவத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.  காஷ்மீர் சம்பவத்துக்கும் இங்கே அன்றாடம் குடும்பங்களில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கே பலாத்காரம் செய்த பிறகு கொல்வதில்லை.  ஆனால் பல சமயங்களில் அதுவும் நடக்கிறது.  வாரம் ஒருமுறையாவது சென்னையில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.
ஒரு பெண் சொன்னார், இரவு பத்து மணி.  ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு தெருவில் ஒரு பெண் தன்னுடைய 18 வயது மகனோடு வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணை அந்தத் தெருவில் உள்ள பரோட்டாக் கடையில் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த விளிம்பு நிலை மனிதர்கள் அசிங்க அசிங்கமாகப் பேசி கலாட்டா செய்தார்களாம்.  அது ஒரு மனித நடமாட்டம் இல்லாத பகுதி என்றால் அவர்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
மேலும், குஜராத்தில் கொல்லப்பட்டது 3000 பேர்.  கொன்றது யார்?  நரகத்திலிருந்து குதித்தவர்களா?  பொதுஜனம்.  முஸ்லீம்களைத் தங்களின் எதிரிகளாக நினைக்கும், முஸ்லீம்களைத் தங்கள் மதத்துக்கு அச்சுறுத்தலாக நினைக்கும் இந்துப் பொதுஜனம்.  இந்து மதம் அழிந்து விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.  முஸ்லீம்களால்தான் தங்கள் மதம் அழியும் என்று அந்த மிகச் சிலபேர் நினைக்கிறார்கள்.  அந்தச் சிலரின் கவலை பெரும்பான்மையினரையும் தொற்றும் போது கலவரம் வெடிக்கிறது.
மோடியின் வருகையினால் இந்தியா முழுவதுமே ஃபாஸிஸ மனநிலை வளர்ந்து விட்டது.  அதைவிட ஆபத்தான விஷயம்,  படித்தவர்களே ஃபாஸிஸ நோக்கில் சிந்திக்கிறார்கள் என்பதுதான்.  இப்போது ஆஸிஃபாவுக்காக வருந்தும் பலருமே இந்துத் தீவிரவாதிகளாக இருப்பதை நான் அவதானித்து வருகிறேன்.  அதனால்தான் தொடர்ந்து எழுதி வருகிறேன், இன்றைய இந்தியா 1930களில் இருந்த ஜெர்மனியை எனக்கு நினைவூட்டுகிறது.
இன்னும் 30 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் மோடி நம் அனைவரின் மனதிலும் விதைத்து விட்ட ஃபாஸிஸ விஷத்தைக் களைவது கடினம்…

Sunday, April 8, 2018

கேள்வியின் நாயகனே...

'பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்'... கண்ணதாசனின் இந்த வரிகள் தான் சட்டென்று தோன்றியது என் மனதில். சுற்றி நடக்கும் வேடிக்கை விளையாட்டை காணும் போது "என்ன இது கூத்து" என்ற வியப்பு தான் காரணம் போல , இந்த வரிகள் என் நினைவில் எழ. உலக மேடையில் இந்த நடிகர்கள் எல்லாம் தன் பாத்திரத்தை அரங்கேன்றம் செய்கின்றனர்  வெகு இயல்பாக சலனம் ஏதும் இன்றி. எனக்கோ இப்பொழுது எல்லாம் நடிப்பதை விட பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பதே பிடிக்கின்றது. ஆனால் இங்கு ஒரு போதும் அரிதாரத்தை அலைக்க முடியாது. வேண்டும் என்றால் நமக்கு பிடித்த, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால்  நமக்கு தேவையான அரிதாரத்தை மாற்றி மாற்றி பூசி கொள்ளலாம். இதில் சுவாரசியம் என்னவென்றால் நடித்து கொண்டிருக்கும் போதே இந்த நாடகத்தை பார்வையாளனாய் வேடிக்கை பார்க்கும் அனுபவம் தான். இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு கொண்டாட்டம் வெறுமை நிறைவு ஆற்றாமை, இது போன்ற அனுபவம் அனைத்தும் யாருக்காக?. நடிகனுக்கா இல்லை பார்வையாளனுக்கா? இதற்கு விடை இதை நடத்தும் நாயகன் ஒருவனிடம் தான் உள்ளதாக சொல்கின்றனர் மெய் உணர்ந்த மாந்தர். விடை காண தேடுகிறேன் நான் அவனை. பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்...

பின் குறிப்பு : லேசுல  புரியாத மாதிரி இருந்தா தான் தத்துவமாம். மலை மேல பொட்டி கடை வெச்சிருந்த ஒரு அம்மா அப்படி தான் சொன்னாங்கப்பா, என்கிட்டயும் ...

Saturday, April 7, 2018

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

இன்றைய வரிகள் :

*)யாரும் இருக்கும் இடத்தில் இருந்து வந்தால் எல்லாம் சௌக்கியமே...

*)உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்,
உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...


Friday, April 6, 2018

பேசுகிறேன் பேசுகிறேன் இன்று தமிழில் பேசுகிறேன்

இன்று புதிதாய் பிறந்த என் வலை தமிழ். அதில் நான் முதலாக  பதிய விரும்பும் பாடலின்  வரிகள் இங்கே.

"கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற  மரங்கள் இல்லை களங்காமலே கண்டம் தாண்டுமே ".

"முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்ததால்
முடிவென்பதும் ஆரம்பமே ".

"காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருதே".

நம்பிக்கைக்கு வித்தாய் வரிகள், நன்றி முத்துக்குமார்...

Thursday, April 5, 2018

Russia 2018: Knocks The Door

Sporting world all set to witness the much awaited Football event in couple of months. Russia now geared up to host the FIFA World Cup 2018, as the sporting spectacle to take place from 14 June to 15 July 2018. Among 32 nations across the globe which going to take part in the tournament, the winner of summit clash on 15th of July would be crowned as the Champions of Football world. Now let's have a general Preview and analysis of "Russia 2018".

Brazil, Spain, Germany, France are the top contenders and favorites to clinch the title. These teams have great paper strength and immense potential to emerge as a "World Champions".

*)Brazil, the South American giants in the thirst to regain their legacy with firing line ups starting from Neymar, Gabrial Jesus, Firmino, Coutinho in the attack and Marcelo, Thiago Silva, Dani Alves in the defense. Casemiro and Paulinho would play crucial midfield role.

*) Spain, the 2010 Champions are now in good shape with the strong defensive duos Ramos and Pique along with De Gea who's arguably best goal-keeper at present. Isco with his splendid International touch leading the attack with Diego Costa, Asensio Koke, Iniesta, Silva. Jordi Alba and Carvajal give additional power to the team.

*) Germany, the defending Champions would fight hard to hold their title with its formidable side. Joachim Low's side have perfect mix of talents from the defense to attack with the names of Muller, Draxler, Sane, Kimmich, Kroos, Ozil, Hummels, Boateng. The choice of goal keepers hangs on between Neuer or Stegen which depends on recovery of Neuer from his metatarsal injury.

*) France, the European side with unbelievable talents in their squad could be serious title aspirants. With Umtiti, Varane, Koscielny in the defense, France have one of the best multi dimensional attacks with the names like Mbappe, Dembele, Lemar, Griezmann, Coman, Martial, Lacazette, Giroud, Lemar.

*) Messi and Ronaldo the ultimate faces of this beautiful game would give their heart and soul to achieve their dream to lift World Cup for their nation. Argentina, last years runner up have some great players like Di Maria, Dybala, Aguero, Higuain with the magician Messi leading from the front. Portugal, the European Champions could create the miracle again as they did in Euro 2016,if Cristiano Ronaldo gives his lifetime performance to head his team to glory with the support from Gomes, Sanches, V.Silva.

*) Belgium also have decent squad and their recent performance shows that they could be the dark horse this year.

So 2018 FIFA world cup going to be one the exciting editions ever and as ardent fans around the world have to keep their fingers crossed till 15th of July.

Wednesday, April 4, 2018

Remembering The Man of Dreams: Martin Luther King Jr.

Fifty years ago on April 4, 1968 Martin Luther king Jr, iconic civil right activist was assassinated on Memphis, Tennessee. Inspired by Mahatma Gandhi's principles he led the fight for civil rights of black peoples of United States by the ways of non-violence and civil disobedience.He was an instrumental in the passage of civil and voting rights legislation. Since then Black people of US progressed to greater heights across the various fields in an unbelievable transformation.

Now blacks are ruling the US be it Hollywood, Music, Sports and every other domains with admiring positions. Micheal Jackson, Micheal Jordan, Muhammed Ali, Serena Williams,Will Smith, Tiger woods and so and so. All these featured peoples are ultimate ones of their profession and they are just very few among the lots for the sake of example. Pinnacle of that list is Barack Obama. As the history made when he sworn as a first Colored President of US on 2009. For all them Martin Luther King stands as hero, leader and proud father like figure who empowered his community to this level. 

As a part of his remembrance, here I add top four books about him listed by Time Magazine: 

*) Martin Luther Jr,: A Life, by Marshall Frady.
*) An autobiography Martin Luther King, Jr edited by Clayborne Carson.
*)Parting the waters : America in the King years, 1954-63 by Taylor Branch.
*)The Heavens Might Crack : The death and legacy of Martin Luther king Jr by Jason Sokol.

On the end note I finish off with few excerpts from his famous "I have a dream" speech as follow:

"I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character. I have a dream today!. I still have a dream, a dream deeply rooted in the American dream – one day this nation will rise up and live up to its creed, "We hold these truths to be self evident: that all men are created equal." I have a dream."

Monday, April 2, 2018

BRACE YOURSELVES-ELECTION-2019: ON THE WAY


In a month, the BJP-Government led by NaMo is all set to enter its 5th and final year of its regime. It has been 4 years since Modi tsunami swept away the whole nation. By trashing out UPA led by Congress, BJP stormed into power with absolute majority on its own. Modi was seen as symbol of hope for ‘New India’ model and expectations reached pinnacle on his promise of ‘Acchae Din’. On assuming power Modi started to introduce his visionary plans like ‘Clean India’, ‘Smart city’, ‘JAN-DHAN’ Yojna and so and so in his initial period. But instead of focusing on proper implementation of these plans and schemes to bring development and change, Modi government gradually lost its track on the way. Agenda of Modi-Shah shifted to consolidation of power and expansion of its party’s rule across the nation in all the directions and saffronising India, as BJP is in power in 21 of 29 states as of now. Though all may look good now, 2019 is not going to be such a cake-walk for Modi. Dissent among the people starts to grow day by day as country faces greater challenges such as unemployment, economic downfall and social discontent. Demonetization and hasty implementation of GST widely hit economy and employment of informal sector which contributes majority of the business activity. Exile of bank fraudsters like Mallaya and Nirav Modi with back to back exposure of the scams in the banking sector hit clean and corruption free image of Modi's rule. Modi's persona as warrior against corruption now a days no longer effective with these happenings. Right-wing and Hindutuva politics are also haunting government’s image. It is going to be a double edged sword for Modi’s government.  In its final year, the ruling party is in huge pressure for the deliverance of its promise to regain its power.

The present scenario gives a good opportunity to fight and counter BJP dominance for the first time since 2014. Rahul Gandhi elevated as the Party President at the crucial timing, he now stepped up to face the challenges ahead of him to restore glory and legacy of the Congress. He and Congress gave a good fight during the Gujarat elections which showed the great resilience in Modi’s home turf. Punjab victory also boosted Party’s spirit. Nowadays Rahul plays pro-active role in the political ground with the responsibility of being Party’s head. But he has to propel and push himself harder to match the energy and charisma of his giant opponent Modi which is an uphill task. Karnataka assembly election in May could be a litmus test for both Congress and BJP. Rahul would prepare himself to show and prove his ability in the state where Congress is in power.

Chandrababu Naidu’s recent split from BJP government created new political equation for the alternate front. Mamta works on efforts to form anti-Modi by joining all the regional parties such as DMK, TDP, NCP, TRS, SP, BSP, AAP, and JDU under one roof. There is a probability of a grand alliance as talks are going on with the likes of Mayavati, Kejriwal, Lalu, Akilesh, KCR, Stalin, Patnaik, Thackreys to form united opposition alliance to stop Modi’s regime. But the unity factor is still under a question as they face ideological and regional differences among them .The Congress party’s strategy would be to unite all those parties which are keen to overthrow Modi from power at any cost. So steps would be taken by Congress to bring all of them under its belt to give the biggest challenge for Modi-Shah & co-led BJP alliance in 2019.
As things starts to build up now, 2019 elections are going to be a cracker of a contest for sure, as we could witness lots and lots of unexpected twists and turns in the coming days. Brace yourselves for the exciting ‘Elections-2019’.